பட்டா கோரி காங்கேயம்

img

புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் பட்டா கோரி காங்கேயம் வருவாய்த் தீர்வாயத்தில் மனு

 5 வருடங்களாக இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை காங்கேயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் மனு அளித்தனர்.